தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்
உயிரினங்கள் உயிர்வாழ பெரிதும் பயன்படக்கூடியது எதுவென்றால், அது தண்ணீர் தான். அதனால் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியுள்ளார். அந்த தண்ணீரை எப்படி நமக்கு உகந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால் மனித குலத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமே.
காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் கொதித்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது.
காபி, தேநீர், டீ, தண்ணீர், நீர், குடிநீர், பிராண வாயு, ஆக்ஸிஜன், விதை2விருட்சம், Coffee, Tea, Water, Drinking Water, Oxygen, Seed2tree, seedtotree, vidhaitovirutcham, vidhai2virutcham,