தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்
தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் உயிரினங்கள் உயிர்வாழ பெரிதும் பயன்படக்கூடியது எதுவென்றால், அது தண்ணீர் தான். அதனால் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியுள்ளார்.  அந்த தண்ணீரை எப்படி நமக்கு உகந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால் மனித குலத்திற்கு …
Image
நயன்தாரா உண்ணா விரதம் - ஏன்? எதற்காக? யாருக்காக?
நயன்தாரா உண்ணா விரதம் - ஏன்? எதற்காக? யாருக்காக? வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன்.  முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருப்பவர், ஆர்.ஜே. பாலாஜி. மேலும் இயக்குநர் என்…
Image
அது எல்லாமே அறியாத பருவத்தில் நடந்தவை - நடிகை வாணி போஜன்
அது எல்லாமே அறியாத பருவத்தில் நடந்தவை - நடிகை வாணி போஜன் தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் 'ஓ மை கடவுளே' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிப்புக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறி விட்டு வந்தவர். 'ஓ மை கடவுளே' படத்தில் அவருடைய கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள…
Image
பிரியாணி இலையை தேநீரில் (Tea-ல்) சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்
பிரியாணி இலையை தேநீரில் (Tea-ல்) சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இந்த பிரியாணி இலை உணவு வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவதாக நினைப்பது தவறு. அதையும் தாண்டி ஆரோக்கியமும், அழகும் தரக்கூடியது. இந்த பிரியாணி இலையில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து உட்…
Image